சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் கூட்டத் தடொரின் முன்றாவது முழு அமர்வு 10ம் நாள் பெய்ஜிங்கில் 3வது நடைபெற்றது. சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்கி, கடல் கடந்த சீனர் விவகாரங்கள் பற்றிய பணி ஒத்துழைப்பு முறையை உருவாக்குமாறு சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் zhu yilong தமது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களில் கடல் கடந்த சீனர் விவகாரங்கள் பற்றிய பணிப் பரிமாற்ற ஒத்துழைப்பு மேடையை உருவாக்கி, சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் பணிக் கூட்டத்தை விரைவில் நடத்தி, பிரதேசங்களின் ஒத்துழைப்பு வழிமுறைகளை விரிவாக்க வேண்டும் என்று zhu yilong கூறினார்.