• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழு
  2010-03-29 14:57:15  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் இயக்குநருமான Changba Phuntsogஇன் தலைமையில், சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிக் குழு 23 முதல் 25ம் நாள் வரை, நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீன நடுவண் அரசின் 5வது திபெத் பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தின் எழுச்சியை, இப்பயணத்தின் போது, அவர் நியூசிலாந்திடம் அறிமுகப்படுத்தினார்.

நீண்டகாலமாக, தலாய் குழுமம் சர்வதேசத்தில் தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு, வதந்திகளை இடைவிடாமல் தயாரித்து, நடுவண் அரசு மற்றும் திபெத்தின மக்களை அவதூறு புரப்பி வருகின்றார் என்று Changba Phuntsog தெரிவித்தார். தலாய் குழுமத்தின் சாராம்சத்தை மேலும் தெரிந்துகொள்ள வேண்டும். தலாய் லாமாவுக்கு தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040