சீன நடுவண் அரசின் 5வது திபெத் பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தின் எழுச்சியை, இப்பயணத்தின் போது, அவர் நியூசிலாந்திடம் அறிமுகப்படுத்தினார்.
நீண்டகாலமாக, தலாய் குழுமம் சர்வதேசத்தில் தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு, வதந்திகளை இடைவிடாமல் தயாரித்து, நடுவண் அரசு மற்றும் திபெத்தின மக்களை அவதூறு புரப்பி வருகின்றார் என்று Changba Phuntsog தெரிவித்தார். தலாய் குழுமத்தின் சாராம்சத்தை மேலும் தெரிந்துகொள்ள வேண்டும். தலாய் லாமாவுக்கு தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.