• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தலாய்லாமாவின் கருத்துக்கு மறுப்புரை
  2010-03-28 19:49:30  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத்தின் பல்வேறு துறையினர் 28ம் நாள் லாசா மக்கள் மண்டபத்தில் கலந்துரையாடல் நடத்தி, பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளைக் கொண்டாடினர். தலாய்லாமா குழு, உண்மையை பொருட்படுத்தாமல் பழைய திபெத்தின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையைப் பாராட்டி ஆமோதிக்கிறது. இது கவனமான சிநிதனைக்குரிய செயலாகும் என்று திபெத் தன்னாட்சி பிரதேச மக்கள் பேரவைத் துணை தலைவர் Shingtsa Tenzinchodrak தெரிவித்தார்.
ஜனநாயக சீர்திருத்தம் நடைபெறுவதற்கு முந்தைய பழைய கொடிய திபெத் அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. தலாய்லாமா, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையின் பிரதிநிதியாவார் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040