இதுவரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடர்பான செய்திகளை சேகரிக்க அதன் செய்தி ஊடகப் பதிவு மையத்துக்கு விண்ணப்பங்களை வழங்கியோரின் எண்ணிக்கை 14ஆயிரம். அவற்றில், வெளிநாட்டுச் செய்தியாளர்களின் எண்ணிக்கை 3,401 ஆகும் என்று அறியப்படுகிறது.
ஏப்ரல் 26ம் நாள் காலை 9மணி தொடக்கம் பதிவு செய்யப்பட்ட சான்று பத்திரங்களை, இந்தப் பதிவு மையம் அதிகாரப்பூர்வமாக வழங்கும்.
மேலும், இவ்வாண்டின் மே முதல் நாள் நடைபெறவுள்ள உலகப் பொருட்காட்சியின் பல்வேறு ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தில் நுழைந்துள்ளதாக தெரிகிறது.