• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிக்கு வைக்கப்படும் வெண்கல சிலை
  2010-04-03 19:37:42  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் 2ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு, டென்மார்கின் தேசிய செல்வமான சிறிய கடற்கன்னி வெண்கல சிலை விமானம் மூலம் பு துங் விமான நிலையம் ஏற்றிச் செல்லப்பட்டது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு இது வைக்கப்படும்.

1.5 மீட்டர் உயரமுள்ள இந்த வெண்கல சிலை 1913ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டென்மார்க் சிற்பக்கலைஞர் Edvard Eriksen டென்மார்க் எழுத்தாளர் Hans Christian Andersenஇன் சிறிய கடற்கன்னி என்ற தேவதைக் கதையிலுள்ள கதா நாயகியின் வடிவம்படி இதைத் தயாரித்தார். உருவாக்கப்பட்ட பின் இச்சிலை சொந்த ஊரை விலகுவது இதுவே முதல்முறை.

சிறிய கடற்கன்னி வெண்கல சிலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது டென்மார்க் அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040