1.5 மீட்டர் உயரமுள்ள இந்த வெண்கல சிலை 1913ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டென்மார்க் சிற்பக்கலைஞர் Edvard Eriksen டென்மார்க் எழுத்தாளர் Hans Christian Andersenஇன் சிறிய கடற்கன்னி என்ற தேவதைக் கதையிலுள்ள கதா நாயகியின் வடிவம்படி இதைத் தயாரித்தார். உருவாக்கப்பட்ட பின் இச்சிலை சொந்த ஊரை விலகுவது இதுவே முதல்முறை.
சிறிய கடற்கன்னி வெண்கல சிலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது டென்மார்க் அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.