உலகப் பொருட்காட்சி பூங்காவில் இரங்கல் நடவடிக்கை
2010-04-21 16:26:31 cri எழுத்தின் அளவு: A A A
இன்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில், சிங்காய் அரங்கு, சௌதி அரேபிய அரங்கு முதலியவையும், உலகப் பொருட்காட்சியின் பணியாளர்களும் அஞ்சலி செலுத்துவது, நன்கொடைத்தொகை வழங்குவது, தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவது உள்ளிட்ட வடிவங்களில், யூ ஷு நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதே வேளையில், இன்று உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்