ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது வானிலை முன்னறிவிப்பு
2010-04-27 19:30:21 cri எழுத்தின் அளவு: A A A
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே முதல் அக்டோபர் வரை நடைபெறும். இக்காலத்தில், ஷாங்காயில் சூறாவளி, புயல் மழை, உயர் தட்பவெப்பம் நிகழலாம். ஏற்படக் கூடிய இத்தகைய காலநிலையைச் சமாளிக்கும் உகந்த திட்டத்தை தொடர்புடைய வாரியங்கள் வகுத்துள்ளன என்று 27ம் நாள் நடைபெற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முதலாவது செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தவிர, உலகப் பொருட்காட்சி பூங்காவில், காலநிலை பற்றிய முன்னறிவிப்பு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது.
தொடர்புடைய செய்திகள்