மே முதல் நாளிரவு 7 மணி வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கிய முதல் நாளன்று 2 லட்சத்து 4000 பார்வையாளர்கள் பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
பத்து அரங்குகளுக்கு அதிகமான பயணிகள் பெருமளவில் வருகை தந்த போதிலும் பூங்காவில் கூட்டுப் போக்குவரத்து தடையின்றி இயங்கியது. மே முதல் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் மொத்தம் 73 தொகுதி வெளிநாட்டு விருந்தினர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். 68 கலை அரங்கேற்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.