நடப்பு உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் San Marino
2010-05-03 20:13:09 cri எழுத்தின் அளவு: A A A
2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், 189 நாடுகள் கலந்து கொள்கின்றன. இது வரலாற்றில் அளவில் மிக பெரிய உலகப் பொருட்காட்சியாக மாறியுள்ளது. இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகளில், உரிமை பிரதேச நிலப்பரப்பு மிக சிறிய நாடான San Marinoவின் தலைமை பிரதிநிதி Mauro Maiani ஷாங்காய் மாநகரில் செய்தியாளரிடம் பேசுகையில், San Marinoஐப் பொறுத்த வரை, தனிச்சிறப்பு வாய்ந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது, அரிய வாய்ப்பாகும் என்று தெரிவித்தார். நடப்பு உலகப் பொருட்காட்சி, தமது நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்