மே திங்கள் 15ம் நாள் முதல், சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட beichuan மாவட்டத்திலுள்ள சிதிலம், உரிய நேரத்தில் பொது மக்களுக்கு திறக்கப்பட என்று சிச்சுவான் மாநில அரசு முடிவு செய்தது.
2008ம் ஆண்டு மே திங்கள் 12ம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் வென்ச்சுவான் மாவட்டம் கடும் நிலநடுக்கதால் பாதிக்கப்பட்டது. எங்கெங்கும் இடிபாடுகள் காணப்பட்டன.
இவ்வாண்டு மே திங்கள் 15ம் நாள் முதல், beichuan மாவட்டத்தில் நிலநடுக்கச் சிதிலம், பொது மக்களுக்கு திறக்கப்படும்.