15ம் நாள் விடியற்காலை, செஞ்சட்டை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பல இடங்களுக்குள் நுழைவதற்கு தாய்லாந்து படை தடை செய்யத் துவங்கியது. பிறகு பல ஆர்ப்பாட்டக்காதர் மோட்டார் வாகனம் மற்றும் பிக்கா வாகனம் மூலம் தடை சாவடிகளைக் கடத்திச் செல்ல முயன்றனர். அதன் விளைவாக படையினர் எச்சரிக்கைக்காகக் துப்பாக்கியைப் பயன்படுத்தினர்.