• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் உலகின் கவனம்
  2010-10-30 19:46:44  cri எழுத்தின் அளவு:  A A A   

அக்டோபர் 30ஆம் நாள், சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் நாளாகும். சீனாவின் 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி முன்கண்டிராத அதிகமான பார்வையாளர்களை வரவேற்றது. உலகப் பொருட்காட்சி தொடர்பான உலகத்தின் கவனத்தை இது பெருமளவில் உயர்த்தியுள்ளது என்று சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைவர் Jean—Pierre Lafon தெரிவித்தார்.

இதுவரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 7 கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட பயணிகளை ஈர்த்துள்ளது. பார்வையாளகள் எண்ணிக்கையும் இதில் கலந்து கொண்ட தரப்புகளின் எண்ணிக்கையும் உலகப் பொருட்காட்சி வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளன.

சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் Loscertales பேசுகையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலகப் பொருட்காட்சிக்கு தெம்பூட்டி, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதில் அதன் பங்கை வலுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040