• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உச்சி கருத்தரங்கு
  2010-10-31 18:42:17  cri எழுத்தின் அளவு:  A A A   

நகரங்களின் புதுப்பிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி என்பதைத் தலைப்பாகக் கொண்ட 2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உச்சி கருத்தரங்கு அக்டோபர் 31ம் நாள் ஷாங்காய் மாநகரத்தில் நடைபெற்றது. சீன தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் கருத்தரங்கின் துவக்க விழாவில் இத்தலைப்புக்கிணங்க, உரை நிகழ்த்தினார்.

மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்னும் தலைப்பிலான ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், நகர வளர்ச்சிக்கான மனித குலத்தின் தேடலின் சாதனைகள் இடம் பெறுகின்றன. இது ஒரு வெற்றிகரமான, சீரான, மறக்க முடியாத நிகழ்வாகும்.

ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூனும், சர்வதேச பொருட்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் Vincente Gonzalez Loscertalesஉம், இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040