"சியோல் அறிக்கை" பற்றிய விவாதம்
2010-11-04 16:22:04 cri எழுத்தின் அளவு: A A A
20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகளின் துணை நிநி அமைச்சர்கள் "சியோல் அறிக்கையின்" அம்சங்கள் பற்றி முக்கியமாக விவாதிக்க நவம்பர் 8ம் நாள் முதல் சியோல் நகரில் சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்துவர். சியோல் உச்சி மாநாடு நிறைவடைவதற்கு முந்தைய நாளிரவு அதாவது 11ம் நாளிரவு வரை இக்கூட்டம் நீடிக்கும் என்று தென் கொரிய நிதி அமைச்சகமும், 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டுக்கான ஆயத்தக் குழுவும் 4ம் நாள் தெரிவித்தன. தென் கொரியாவின் Yonhap செய்தி நிறுவனம் இதை அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்