• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாகூர் சர்வதேசப் பள்ளியில் வென்ச்சியாபாவ்
  2010-12-16 09:28:04  cri எழுத்தின் அளவு:  A A A   

 

 சீன தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் 15ம் நாள் புதுதில்லியிலுள்ள தாகூர் சர்வதேச பள்ளியைப் பார்வையிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பரிமாற்றம் செய்தார்.

அடுத்த ஆண்டில் அரசின் கோரிக்கையின்படி இப்பள்ளி சீன மொழியை வெளிநாட்டு மொழி கல்வியில் சேர்க்கும். மாணவர்களின் பிரதிநிதிகள், சீன பண்பாட்டை அறிந்து கொண்டு கற்றுக் கொள்ளும் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்தப் பள்ளி சீன-இந்திய இளைஞர்களிடை பரிமாற்றத்தில் ஆக்கமுடன் கலந்து கொள்வதை வென்சியாபாவ் வெகுவாக பாராட்டியதோடு, இப்பள்ளிக்கு சீன மொழி புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் சீன பாரம்பரிய கையெழுத்து கலைவடிவத்தில்"சீன இந்திய நட்புறவு" என்ற 4 சீன எழுத்துக்களை வென்ச்சியாபாவ் எழுதினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040