12வது ஐந்தாண்டுத் திட்டம் சீனாவின் எதிர்காலத்துக்கான வழிகாட்டுவதோடு, வளரும் நாடுகள் ஏன் உலகின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ செல்வாக்கை ஏற்படுத்தும். பாகிஸ்தான் லாகூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவுத் தலைவரும் சர்வதேசப் பிரச்சினை நிபுணருமான முனைவர் ரசூல் பகாஷ் ரெய்ஸ் அண்மையில் சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
சீனாவின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து இந்தத் திட்டம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டு திட்டத்தை வகுத்துள்ளது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்புக்கான குறிப்பிட்ட இலக்கை இது உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.