இலங்கைப் பொருளாதாரம் இவ்வாண்டு தொடர்ந்து விரைவாக அதிகரிக்கும் என்றும் ஆண்டு அதிகரிப்பு விகிதம் 8விழுக்காடாக இருக்கக்கூடும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டின் துவக்கத்தில் மீண்டும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால், இலங்கை இவ்வாண்டின் பிற்பாதியில் இறுக்கமான நிதிக் கொள்கையை நடைமுறைபடுத்தக் கூடும். பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிப் பொருட்களின் போட்டியாற்றலை உயர்த்தவும் இது உதவும் என்று தெரிகிறது.




அனுப்புதல்













