• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து
  2011-04-14 15:30:13  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தை பற்றிய நிலைமையையும், சீன-இந்திய உறவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்பையும், இந்தியாவுக்கான சீனத் தூதர் Zhang Yan, ஏப்ரல் 13ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விபரமாக அறிமுகப்படுத்தினார்.

இந்தியத் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன், இந்திய PTI செய்தியேடு நிறுவனம் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, சர்வதேச நிலைமையின் வளர்ச்சியைக் காட்டுவதோடு, புதிய வளரும் நாடுகளின் பொது ஒத்துழைப்பு விருப்பம் மற்றும் தேர்வையும் தெரிவித்துள்ளது என்று Zhang Yan கூறினார். சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை அமைப்பு முறை, இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்புத் துறைப் பரிமாற்றம் முதலியவை பற்றியும், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040