• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக விடுதலை செய்யப்பட்ட 60வது ஆண்டு நிறைவு
  2011-05-23 15:01:44  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் மே 23ம் நாள், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு நாளாகும். இந்நாளில் திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் லாசா நகரின் போத்தலா மாளிகைச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, தேசியக் கொடியை ஏற்றி, நாட்டுப்பண்ணைப் பாடினர். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக விடுதலை பெற்ற நினைவுத் தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040