கடந்த ஆண்டின் இறுதி வரை, 318 வெளிநாட்டு திறமைசாலிகள், ஐந்தாவது தொகுதி "ஆயிரம் பேர் திட்டத்தில்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது வரை ஐந்து தொகுதிகளாக 1143 வெளிநாட்டு நிபுணர்கள் சீனாவில் உட்புகுத்தப்பட்டுள்ளனர் என்று சீன மத்திய திறமைசாலி பணி ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகம் 30ம் நாள் தெரிவித்தது.
2008ஆம் ஆண்டு ஆயிரம் பேர் திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்த துவங்கியது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் இத்திட்டத்தை வரவேற்று, இதில் ஆக்கப்பூர்வ பங்கெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் முக்கியத் தொழில் நுட்பங்கள், புதிய உயர் தொழில் நுட்ப தொழில்கள், புதிதாக வளர்ந்து வரும் கல்வியியல் துறைகள் முதலியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.




அனுப்புதல்













