லாங்மார்ச்2-சி ஏவூர் மூலம், ஷிய்ஜியன்11-02 என்ற செயற்கைக் கோள் ஒன்று, சீனாவின் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து ஜுலை 29ம் நாள் பிற்பகல் 3.42மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் ஆய்வு நோக்கிற்காக, இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.