ஐ.நாவின் செய்தி இணையதளத்தின் செய்திகளின் படி, லிபிய முன்னாள் தலைவர் மெளமகர் கதாஃபியும் அவரது மகன் மொத்தாசிம் கதாஃபியும் சித்திரவதைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். இது பற்றி உரிய புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று லிபியாவுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி Ian Martin 26ம் நாள் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு அவையின் லிபிய பிரச்சினை பற்றிய கூட்டத்தில் அவர் இதை கூறினார்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே ஐ.நாவின் விருப்பமாகும் என்று Ian Martin தெரிவித்தார்.