• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா அலுவலரின் கருத்து
  2011-10-27 10:10:20  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நாவின் செய்தி இணையதளத்தின் செய்திகளின் படி, லிபிய முன்னாள் தலைவர் மெளமகர் கதாஃபியும் அவரது மகன் மொத்தாசிம் கதாஃபியும் சித்திரவதைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். இது பற்றி உரிய புலனாய்வு செய்யப்பட வேண்டும்  என்று லிபியாவுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி Ian Martin 26ம் நாள் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு அவையின் லிபிய பிரச்சினை பற்றிய கூட்டத்தில் அவர் இதை கூறினார்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே ஐ.நாவின் விருப்பமாகும் என்று Ian Martin தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040