இருபது நாடுகள் குழுவின் தலைவர்களுக்கான 6வது உச்சிமாநாட்டுக்கு முன் இச்சந்திப்பு நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வளரும் நாடுகளின் நலன்களைப் பேணிக்காப்பது முதலிய பிரச்சினைகளைக் குறித்து இத்தலைவர்கள் இச்சந்திப்பில் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.