• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் ஹு சிந்தாவின் உரை
  2011-11-05 19:58:05  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரான்சில் கான் நகரில் 4ஆம் நாளும் தொடர்ந்த நடைபெறுகின்ற 20 நாடுகள் குழுவின் 6வது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கலந்து கொண்டார். முக்கிய வணிகப் பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பு, உழைப்பாளிகள் ஆகியவை தொடர்பாக இம்மாநாடு முக்கியமாக விவாதித்தது. ஹு சிந்தாவ் இதைப் பற்றி முக்கிய உரையாற்றினார்.

முக்கிய வணிகப் பொருட்களின் விலைவாசியை நிதானப்படுத்துவது, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதுடன் ஆகியவற்றோடு, உற்பத்தி திறனை விரிவாக்கி, விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான உறவை நிதானப்படுத்தி, நாணயச் சந்தை மீதான கண்காணிப்பை 20 நாடுகள் குழு வலுப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.

வேலைவாய்ப்பை நிதானப்படுத்தி விரிவாக்குவதைச் சமூக வளர்ச்சியின் முதன்மை இடத்தில் பல்வேறு நாடுகளும் வைக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து மேம்படுத்துவதின் முக்கிய கடமையாகவும், உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவதின் முக்கிய நடவடிக்கையாகவும் கருதுவதில் சீனா ஊன்றி நிற்கிறது. ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புக் கொள்கை, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கான முக்கிய அருஞ்செயலாகும் என்றும் ஹு சிந்தாவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040