அடுத்த ஐந்து ஆண்டுகளில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் நீர் விநியோகத் திட்டப்பணிக்குச் சீன அரசு 70கோடி யுவானை ஒதுக்கும் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு அண்மையில் தெரிவித்தது.
இத்திட்டப்பணியின் கட்டுமானத்தாலும் பயன்பாட்டாலும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பெரும்பான்மை நகரங்களின் நீர் விநியோக நிலை குறிப்பிடத்தக்கவாறு மேம்படுத்தப்படும். பொது மக்களின் குடிநீர் தரமும் மேலும் நன்றாக உறுதிப்படும்.