• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்களுக்கான உதவித் தொகை
  2012-02-04 19:09:08  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளிலும் வசந்த விழா நாட்களிலும், முழு நாட்டிலும் உள்ள இன்னல் மிகுந்த 8 கோடியே 70 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு சீன நடுவண் அரசு 2070 கோடி யுவான் உதவித் தொகையை வழங்கியது. 2009ஆம் ஆண்டு தொடங்கி, சீன நடுவண் அரசு 3வது முறையாக இத்தகைய உதவித் தொகையை வழங்கியுள்ளது.

சீன அரசவையின் நிரந்தரக் கமிட்டியின் முடிவின்படி, இவ்வுதவித் தொகை முழுமையாக நடுவண் அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வருகிறது. இவ்வுதவித் தொகை முன்பை விட ஒரு மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிலை பொதுப் பணித் துறை மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த வாரியங்கள் தொலைக்காட்சி, வானொலி முதலிய வழிகளின் மூலம் உதவித் தொகை வழங்கும் கொள்கை பற்றி பரப்புரை செய்து, தொடர்பான பணி உரிய நேரத்திலும் வெளிப்படையாகவும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040