சாணி, விறகு முதலிய பாரம்பரிய எரிப்பொருட்களுக்குப் பதிலாக, தூய்மை எரியாற்றல் துறையை திபெத் வளர்க்கும். அதன் மூலமாக, சுற்றுச்சூழல்ப் பாதுகாக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் மேம்படுத்தப்படும். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அண்மையில் ஏற்றுக்கொண்ட 12வது ஐந்தாண்டுக்கால பன்னோக்கு எரியாற்றல் வளர்ச்சித் திட்டத்தில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சூரிய எரியாற்றல, நீர் மின்சாரம், காற்று ஆற்றல் மின்சாரம் ஆகிய புதுப்பிக்க வல்ல எரியாற்றல்களை, திபெத் ஒருங்கிணைந்து வளர்க்கும். விவசாயிகள் மற்றும் ஆயர்கள் வாழும் பிரதேசத்தில் பிந்தங்கிய எரியாற்றலை அகற்றிலிடும் திட்டப்பணி நடைமுறையாகவுள்ளது.