• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் ஆற்றுப்பள்ளத்தாக்கு மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணி
  2012-09-27 12:32:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத்தில் ஓடுகின்ற யலுசங்பு ஆறு, கிழக்குத் திபெத்தின் மூன்று ஆறுகள் உள்ளிட்ட 44 ஆறுகளின் ஆற்றுப்பள்ளத்தாக்கு மேலாண்மையையும் மேம்பாட்டுப் பணியையும் நிறைவேற்ற, அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், 16 கோடி யுவானைத் திபெத் ஒதுக்கீடு செய்யும். சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீர் வளப் பணியகம் வெளியிட்ட தகவல் இதைத் தெரிவிக்கிறது.

திபெத்திலுள்ள மொத்த நீர் வளம், 50 ஆயிரம் கோடி கன மீட்டருக்கும் அதிகமாகும். அது சீனா மட்டுமல்ல, தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியாவிலுள்ள ஆறுகளின் முக்கிய தோற்றுவாயாகும். திபெத்தில் நீர் வளம் சமமின்றி பரவியிருப்பது, பருவகால சார்பு, திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் நீர் பற்றாக்குறை முதலிய பிரச்சினைகளின் மேம்பாட்டுக்கு இந்த 44 ஆறுகளின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணி, உறுதுணையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040