• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டி 30ஆம் நாள்
  2012-10-30 18:15:28  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில் 30ஆம் நாள் தொடர்ந்து சீனாவில் குவாங்சோ நகரில் அரை இறுதி ஆட்டம் நடந்தது.

குவாங்சோ நகரில் மழை தொடர்ச்சியாகப் பெய்ததால், காலையில் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான ஆட்டம் நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்திய அணி ஏ குழுவின் முதலிடத்தில் உள்ளதால் நேரடியாக நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும்.

பிற்பகல் வங்காளதேச-பாகிஸ்தான் அணிகள் மோதின. வங்காள அணி முதலில் விளையாடி 83 ஓட்டங்ளை எடுத்தது. பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி 84 ஓட்டங்களை எடுத்து வங்காள அணியைத் தோற்கடித்தது. நாளைய இறுதிப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040