சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு குறித்து கவனம் செலுத்தி வரும் தெற்காசிய நாடுகளின் நேயர்கள் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சீன வானொலி நிலையத்துக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். அதன் மூலம் இம்மாநாடு தொடர்பாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில், சீனாவில் மேலும் சிறந்த ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் அடையும் என்பது உறுதி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.