சட்ட நியாயம், சட்டக் கண்காணிப்பு முதலிய பிரச்சினைகள் இக்கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இதுவரை, வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மழலையர் கல்வி முதல், முதுநிலைக் கல்வி வரை வழங்கப்படும் முழுமையான மானிய முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 8 கோடி வசதி குறைந்த மாணவர்கள் இந்த நிதி உதவித் தொகை பெற்று வருகின்றனர். பிரதேசங்கள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் கல்வி இடைவெளி விரைவாகக் குறைந்து வருகிறது என்று கல்வித்துறை அமைச்சர் யுவான் குவெய் ரென் கூறினார்.