• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய அறிஞரின் எதிர்பார்ப்பு
  2012-11-14 15:34:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின்போது, இந்திய ஜவஹருலால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச உறவு கல்லூரின் சீனப் பிரச்சினை ஆய்வு மையத்தின் இயக்குநர் அல்கா ஆச்சாரியா அம்மையார், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.

சீன-இந்திய வர்த்தக ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. புதிய தலைமுறைத் தலைவர்கள் இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சீனாவும், இந்தியாவும், அதிக மக்கள்தொகை வாய்ந்த நாடுகளாகும். மக்கள் அனைவரும் கூட்டாகச் செழுமையடைவதில் பிரச்சினையில், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று வெற்றிகரமான வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040