இந்திய ஜவஹருலால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச உறவு கல்லூரின் சீனப் பிரச்சினை ஆய்வு மையத்தின் இயக்குநர் அல்கா ஆச்சாரியா அம்மையார் பேசுகையில், சீன-இந்திய வர்த்தக ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக, விபரமான கொள்கைகளை வகுக்க வேண்டும். அதனால், புதிய தலைமுறைத் தலைவர்கள் இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
தவிர, உலகின் பல்வேறு முக்கிய செய்தி ஊடகங்கள் இம்மாநாட்டில் பெரும் கவனம் செலுத்தியுள்ளன.