• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
4வது சீன-தென்னாசிய சர்வதேசப் பண்பாட்டுக் கருத்தரங்கு
  2012-11-15 12:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   
4வது சீன-தெற்காசிய சர்வதேசப் பண்பாட்டுக் கருத்தரங்கு 14ஆம் நாள் ஷென்ச்சேன் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. சீனா, இந்தியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும், தொடர்புடைய ஆய்வு நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 60 அறிவாளர்கள், இக்கருத்தரங்கில் கலந்து கொள்கினற்னர்.

நான்கு நாட்கள் நீடிக்கின்ற கருத்தரங்கில், சீனாவுக்கும், தெற்காசியாவுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பு, பண்பாட்டு வளர்ச்சி, கல்வி ஒத்துழைப்பு பற்றிய நிலைமை மற்றும் எதிர்காலம், செய்தி ஊடகங்களிடை ஒத்துழைப்பு மற்றும் ஆய்வு, புகழ் பெற்ற நூல்கள் மொழிபெயர்ப்பு மற்றும் சிந்தனைக் கிடங்கு ஆராய்ச்சி ஒத்துழைப்பு முதலியவை குறித்து, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டோர் உரையாற்றி, கலந்துரையாடல் நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040