நான்கு நாட்கள் நீடிக்கின்ற கருத்தரங்கில், சீனாவுக்கும், தெற்காசியாவுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பு, பண்பாட்டு வளர்ச்சி, கல்வி ஒத்துழைப்பு பற்றிய நிலைமை மற்றும் எதிர்காலம், செய்தி ஊடகங்களிடை ஒத்துழைப்பு மற்றும் ஆய்வு, புகழ் பெற்ற நூல்கள் மொழிபெயர்ப்பு மற்றும் சிந்தனைக் கிடங்கு ஆராய்ச்சி ஒத்துழைப்பு முதலியவை குறித்து, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டோர் உரையாற்றி, கலந்துரையாடல் நடத்துகின்றனர்.