• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மல்லிகைப்பூத் தேயிலையை உலக வேளாண் பண்பாட்டு மரபுச் செல்வமாக்க சீனாவின் விண்ணப்பம்
  2013-01-02 17:07:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஃபூச்சியென் மாநிலத்தின் ஃபூசோ நகரில், மல்லிகைப்பூ நடுதல் மற்றும் அதனைச் சேர்ந்த தேயிலை பண்பாட்டு முறைமை, சீனாவின் முக்கிய வேளாண் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் விண்ணப்பப் பட்டியலில் இருக்கின்றன. மேலும், உலக முக்கிய வேளாண் பண்பாட்டு மரபு செல்வமாக விண்ணபிப்பதற்கு ஃபூசோ நகரின் மல்லிகைப்பூ தேயிலை தயாராகி வருகிறது.

2015ஆம் ஆண்டுக்குள், ஃபூசோ நகரில் மல்லிகைப்பூவின் நடுதல் பரப்பளவு ஈராயிரம் ஹெக்டரையும், அதன் விளைச்சல் ஆண்டுக்கு 15 ஆயிரம் டன்னையும் எட்ட வேண்டும். மல்லிகைப்பூத் தொடர்பான ஒத்துமொத்த உற்பத்தி மதிப்பு 300 கோடி யுவானை அடைவதில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஃபூசோ நகரின் துணைத் தலைவர் யென் கே ஷி கூறினார்.

ஃபூசோ நகரின் மல்லிகைப்பூத் தேயிலைக்கு உலகின் புகழ்பெற்ற தேயிலை என்ற பெயரைச் சர்வதேச தேயிலை ஆணையம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040