கிழக்குக் கடல் பற்றிய சீனாவின் கருத்து
2013-01-11 16:41:40 cri எழுத்தின் அளவு: A A A
சீன இராணுவ விமானங்கள் ஜனவரி 10ஆம் நாள் முற்பகல் கிழக்குக் கடற்பரப்பிலான ஜப்பானின் வான் தாக்குதல் எதிர்ப்பு அடையாளப் பிரதேசத்தில் தோன்றியதாக ஜப்பான் தெரிவித்தது. ஜப்பானிய தற்காப்புப் படை F-15 போர் விமானங்களை உடனடியாக அனுப்பி அந்நிலைமையை சமாளித்தது என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் அலுவலர்கள் கூறினார்கள்.
தொடர்புடைய செய்திகள்