பாகிஸ்தானில் 10ஆம் நாள் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் 11ஆம் நாள் பேசுகையில், இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதோடு, எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது என்று கூறினார்.
மேலும், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தனது செய்தித்தொடர்பாளர் மூலமாக வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.