ஜனவரி 15ஆம் நாள் பிற்பகல் 4 மணியளவில், மியன்மார் அரசுக்கும் காசின் சுதந்திரப் படைக்குமிடை ஆயுத மோதலில், குண்டு ஒன்று சீன-மியன்மார் எல்லையை கடந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கின்ற சீனாவின் பகுதியில் வந்து விழுந்தது. அதில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இது குறித்து மியன்மார் தரப்பிடன் சீனா உடனடியாக தனது கவத்தை தெரிவித்துள்ளது.