• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட மியன்மார் மோதலைக் கட்டுப்பாட்டுடன் தீர்க்க வேண்டும்
  2013-01-17 18:22:50  cri எழுத்தின் அளவு:  A A A   
மியன்மாரின் வடக்கு பகுதியில் மோதலில் தொடர்புடைய இரு தரப்புகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேற்றுமைகளைத் தீர்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொங் லெய் ஜனவரி 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனவரி 15ஆம் நாள் பிற்பகல் 4 மணியளவில், மியன்மார் அரசுக்கும் காசின் சுதந்திரப் படைக்குமிடை ஆயுத மோதலில், குண்டு ஒன்று சீன-மியன்மார் எல்லையை கடந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கின்ற சீனாவின் பகுதியில்  வந்து விழுந்தது. அதில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இது குறித்து மியன்மார் தரப்பிடன் சீனா உடனடியாக தனது கவத்தை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040