• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் கடும் பனி
  2013-01-21 09:27:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜனவரி 18 முதல் 19ஆம் நாள் வரை, சீனாவின் திபெத்தில் அலி மற்றும் ரிகாசெ பிரதேசங்கிளில் கடும் பனி பெய்தது. அதனால், சில பகுதிகளில் போக்குவரத்தும், தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டன. எனவே, சீனக் கம்யூனிஸ்ட் திபெத் குழுவும் அரசும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது, பனி பெய்வது நின்றுவிட்டது. பல்வேறு நிவாரணப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040