சீனாவின் இராணுவ ஆக்கப்பணி, ஜப்பானின் பாதுகாப்பான சுற்றுச்சூழலை மாற்றி வருகிறது. சீனத் தரப்பு, அச்சுறுத்தல் வழிமுறை மூலம், ஜப்பானுக்கு உரிமையுள்ள கடல் மற்றும் வான் எல்லையில் நுழைந்து, தற்போதைய ஒழுங்கு முறையை மீற முயன்றது என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது குறித்து, ஹோங் லெய் இவ்வாறு கூறினார்.