அதில், பிரதேச நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றி, இரு தரப்பும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டன. பிரதேச நிதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியாகிய சீனாவும் பாகிஸ்தானும் இப்பிரச்சினை குறித்து கலந்தாய்வை நடத்துவது இப்பிரச்சினையின் தீர்வுக்கும், இரு நாடுகளுக்கிடை ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று இரு தரப்பும் ஒருமனதாக கருதுகின்றன.
அடுத்த கலந்தாய்வு இஸ்லாமாபாதில் நடைபெறுவதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.