தீக் குளிக்க முயன்ற சம்பவம் ஒன்றை, சீனாவின் ச்சிங்காய் மாநிலக் காவல்துறை அண்மையில் முறியடித்துள்ளது.
அதில், தீக்குளித்து தங்களையே மாய்த்துக் கொள்ள முயன்ற ட்சொமாஜே, தீக் குளிக்க தூண்டி விட்டதாக ஐயப்பட்ட குற்றவாளி புகுவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வேண்டுமேன்றே கொலை செய்தல், பொதுப் பாதுகாப்புக்கு தீங்கை ஏற்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டதன் காரணமாக, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் உண்மையை முற்றிலும் புலனாய்வு செய்வதோடு, பொது மக்களின் உயிரை மாய்த்தும் கொள்ளுதல் போன்ற செயல்பாடுகளுக்கு சட்டப்படி கண்டிப்பான முறையில் தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.