லோரெங்குங்ச்சியு, லோரெங்சேரெங் கொலை செய்த வழக்கு
2013-01-26 19:06:36 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் அபா திபெத் இன மற்றும் சியாங் இனத் தன்னாட்சிச் சோ நீதி மன்றத்தில் வேண்டுமென்றே படுகொலை வழக்கு 26ஆம் நாள் விசாரணைக்குள்ளானப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தொடர்புடையவர் பின்னின்று தூண்டிவிட்டதுடன், 8 பேர் தீக்குளித்ததை ஏற்பாடு செய்ததாக லோரெங்குங்ச்சியு மற்றும் லோரெங்சேரெங் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டனர். 8 பேரில் மூவர் உயிரிழந்தனர் என்று அபா திபெத் இன மற்றும் சியாங் இனத் தன்னாட்சி சோவின் அரசு வழக்கறிஞர் மன்றம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்