• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முன்னாள் ஜப்பானிய தூதர்களின் கருத்து
  2013-01-28 19:21:54  cri எழுத்தின் அளவு:  A A A   
தியாவ் யூ தீவுப் பிரச்சினையின் தீர்வுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, நிலத்தை வியாபாரம் செய்வது, ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஆகிய 3 வழிமுறைகளும் சாதகமற்றவை என்று சீனாவுக்கான முன்னாள் ஜப்பானிய தூதர் டான்பா யுயிச்சிரோ கூறியுள்ளார்.
ஜப்பானில் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றத்தில், ஜப்பான்-சீன உறவு பற்றி சொற்பொழிவு ஆற்றிய போது அவர் 28ஆம் நாள் பிற்பகல் இதைத் தெரிவித்தார். இரு தரப்புகளைப் பொருத்த வரை நட்புறவே ஒரேயொரு தேர்வாகும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040