பிரேசிலின் தென் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பொழுதுபோக்கு விடுதி ஒன்றில் 27ஆம் நாள் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அதில் குறைந்தது 232 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதற்குச சீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்தார்.