இராணுவச் சோதனை
2013-01-28 09:43:47 cri எழுத்தின் அளவு: A A A
2013-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் நாள், நடுவில் ஏவுகணை தடுப்புத் தொழில் நுட்பச் சேதனை சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனை, திட்டமிட்ட நோக்கத்தை நனவாக்கியது. அது, தற்காப்புத் தன்மை வாய்ந்த சோதனையாகும். எந்த நாடுகளுக்கு எதிராகவும் அல்ல. அமைந்துள்ளது என்று சீன இராணுவ இணையம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்