இரு நாட்டுறவின் சீரான நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்த்தமானது. இது இப்பிரதேசம் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் கூட்டு விருப்பமுமாகும் என்று தாங் சியா சுவான் கூறினார்.
சீன-ஜப்பானிய உறவு கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ள சாதனைகள் எந்த சக்தியாலும் சீர்குலைக்க முடியாது என்று முராயாமா தோமீஷி தெரிவித்தார்.