சர்வதேச நாணய நிதியத்தின் துணைத் தலைவர் சூ மின் கூறுகையில், அன்னிய செலாவணி செலுத்த வேண்டிய மாலியின் அவசரத் தேவையைச் சமாளிப்பதற்கு உதவி செய்து, பன்னாடுகளும் மாலிக்கு மேலதிக நிதி ஆதரவை அளிப்பதைத் தூண்டும் வகையில், அந்நாட்டுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.