பெய்சிங் உணவுத் துறைச் சங்கம், பெய்சிங் சமையல் சங்கம், பெய்சிங் மேலை நாட்டு உணவுத் துறைச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், உணவுகளை வீணாக்காமல் இருத்தல் மறுத்தல் எனும் முன்மொழிவு நடவடிக்கை, பெய்சிங் முழுவதிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அத்துடன், உணவு வீணாவதைக் குறைக்கும்யும் பல செயல்கள் துவங்கின. 700க்கும் அதிகமான உணவகங்களிலும், பாதியளவு உணவை விற்பனை செய்யும் சேவை வழக்கப்படும். மேலும், மீச்சமான உணவுகளை எடுத்துச் செல்லும் எளிதான பெட்டியை உணவகங்கள் மக்களுக்கு வழங்கும்.
மேற்கூறிய நடவடிவடிக்கைகளின் மூலம், உணவுகள் வீணாகும் அளவு 50விழுக்காட்டாக குறைக்கப்படும் என்று பெய்சிங் உணவுத் துறைச் சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.