பல்வேறு தேசிய இனப் பிரமுகர்கள் வியாழக்கிழமை முற்பகல் வசந்த விழாவை முன்னிட்டு பெய்ஜிங்கில் தேனீர் விருந்து நடத்தினர்.
2013ஆம் ஆண்டு தேசிய இன பணியில் புதிய முன்னேற்றம் காணப்படும் முக்கிய ஆண்டாகும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் ஸ்மாயி தெலிவால்தி விருந்தில் உரை நிகழ்த்திய போது கூறினார். தேசிய இன ஒற்றுமை மற்றும் சமூக அமைதியைப் பேணிகாக்க உறுதியுடன் முயற்சிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.